உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

சிதம்பரம் ஆலயத்துக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை


சிதம் ​ப​ரம்,​ நவ. 26:​

சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லுக்கு வரும் ஊன​முற்​றோர் கோயிலை சுற்​றிப்​பார்க்க கைப்​பிடி வைக்​கப்​பட்டு,​ அம​ர​வைத்து அழைத்​துச் செல்​லக்​கூ​டிய 2 சக்கர நாற்காலிகளை பக்​தர் ஒரு​வர் கோயி​லில் உள்ள அற​நி​லை​யத்​துறை அலு​வ​ல​கத்​துக்கு நன்​கொ​டை​யாக வழங்​கி​யுள்​ளார். சி​தம்​ப​ரம் விளங்​கி​யம்​மன்​கோ​யில் தெரு​வைச் சேர்ந்த நக​ர​மன்ற முன்​னாள் தலை​வர் சி.ப.கண்​ணை​யன் மக​னும்,​ நக​ர​மன்ற முன்​னாள் உறுப்​பி​ன​ரு​மான சி.ப.க.ராஜன் இந்த சக்கர நாற்காலிகளை ஆலய செயல் அலு​வ​லர் க.சிவக்​கு​மா​ரி​டம் வழங்​கி​னார். ஆல​யத்துக்கு ஊன​முற்​றோரை அழைத்து வரும் சுற்​று​லாப் பய​ணி​கள் ஆலய செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் உள்ள இந்த சக்கர நாற்காலிகளை பெற்று ஆல​யத்தை சுற்​றிப் பார்த்​து​விட்டு மீண்​டும் அலு​வ​ல​கத்​தில் ஒப்​ப​டைக்க வேண்​டும் என பக்​தர்​க​ளுக்கு செயல் அலு​வ​லர் க.சிவக்​கு​மார் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior