உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

பரங்கிப்பேட்டை மீராப் பள்ளியில் தமிழகம் தழுவிய "கிராஅத்' போட்டி

பரங்கிப்பேட்டை :

                    பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி வாசலில் தமிழகம் தழுவிய "கிராஅத்' (குர் ஆன் வசனம்) போட் டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

                     பரங்கிப்பேட்டை மீராப் பள்ளி வாசலில் ஹாபிள் பட்டமளிப்பு விழா, மாபெரும் அகில இந்திய "கிராஅத்' அரங்கம், தமிழக அரபி ஹிப்ளு மதரஸா மாணவர்களுக்கு மத்தியில் தமிழகம் தழுவிய "கிராஅத்' (குர் ஆன் வசனம்) போட்டி என முப்பெரும் விழா நடந்தது.மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் தலைமை தாங்கினார். தமிழகம் தழுவிய "கிராஅத்' போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் பரிசு வழங்கினார்.விழாவில் சல்மான் பலாஹி, முகம்மது நசிருத்தீன், அதீகுர் ரஹ்மான் ரஷாதீ, சித்திக் அலி பாகவீ, அப்துல் ரவூப் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior