உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

குளவி கொட்டி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை

கடலூர் : 

                 கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ராட்சத குளவி கொட்டியதில் இரண்டு மாணவிகள் உள்பட 12 பேர் மயக்கமடைந்தனர்.

                கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 11மணிக்கு விளையாட்டு வகுப் பில் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்து மைதானம் அருகே உள்ள பனைமரத்தில் உள்ள குளவிகூட்டில் பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து நூற்றுக்குமேற்பட்ட ராட்சத குளவிகள் மைதானத்தை சுற்றி அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் பல மாணவர்கள் வலி தாங்க முடியாமல் துடித்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior