உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

யூனியன் பாங்க் ஆப் இந்தியா சிதம்பரத்தில்188வது கிளை திறப்பு

சிதம்பரம் : 

           சிதம்பரத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

            யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தமிழகத்தின் 188 வது கிளை சிதம்பரம் தெற்கு வீதியில் "கியான் டவர்ஸ்'சில் நேற்று துவக்கப்பட்டது. ஏசி வசதி மற்றும் ஏ.டி.எம்., சேவை மையத்துடன் இணைக்கப்பட்ட புதிய கிளையை அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். விழாவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் சிக்ரி, அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் ரத்தினசபாபதி, வங்கியின் முதுநிலை மேலாளர் பாலசுப்ரமணியன், கடலூர் கிளை மேலாளர் காமராஜன், கடலூர் ஊராட்சி தலைவர்கள் காசிநாதன், ஞானசேகரன், வக்கீல் ஜெகநாதன் மற்றும் வாடிக்கையாளர்கள், சுயஉதவிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior