உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை

கடலூர் : 

             கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் இலங்கை துணை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வைகோ, பழ‌நெடுமாறனன்ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior