உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு


திட்டக்குடி:

              திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

              பெண்ணாடம், கழுதூர் உள்ளிட்ட 13 ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியின, சிறுபான்மையின நல அலுவலர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் மனோகரன், தனி தாசில்தார் தனசிங் முன்னிலை வகித்தனர். இதில் பெண்ணாடம் பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, கதிர் வாணன் உட்பட அந்தந்த பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள், பெற்றோர் கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior