உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்: பா.ம.க. கொண்டாட்டம்

விருத்தாசலம்:

              ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததை முன்னிட்டு விருத்தாசலத்தில் பாமகவினர் வியாழக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

             ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு அரசியல் அமைப்புகள், மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சரவைக் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமையில் பாமகவினர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வெடிவெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior