உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

ஊர்க்காவல் படை கோட்ட தளபதிக்கு; சிதம்பரத்தில் பிரிவு உபசார விழா

சிதம்பரம்: 

          சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை கோட்ட தளபதி கோவிந்தராஜனுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது. சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை கோட்ட தளபதியாக பணியாற்றிய கோவிந்தராஜனுக்கு பிரிவு உபசாரவிழா ஓட்டல் சாரதாராமில் நடந்தது. கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தளபதி கேதார்நாதன் வரவேற்றார். சரக உதவி தளபதி டாக்டர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.  நிகழ்ச்சியில் துணை வட்டார தளபதி பேராசிரியை ஜெயந்திரவிச்சந்திரன், பத்மாகோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior