உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

இனி எல்லாமே இன்பம் - நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம் : 

         சிதம்பரத்தில் இனி எல்லாமே இன்பம் எனும் நூல் வெளியிடப்பட்டது. சிதம்பரம் மாரியப்பா நகர் திருநாவுக்கரசு என்பவர் எழுதிய நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன் வெளியிட்டார். வீனஸ் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பொருளாரத்துறை சிவப்பிரகாசம், வெங்கடாஜலபதி, விஸ்வநாதன், நடராஜ், ரங்கநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior