உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சார்நிலை பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் : 

           சார்நிலை பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1 மற்றும் தொகுதி 1 முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் உள்ள புத்தகங்களை படித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior