உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடிப்பு

சேத்தியாத்தோப்பு:

       சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததால், 80 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில், கடந்த மார்ச்சில், 17 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாய்லர் புதுப்பிக்கப்பட்டது. இந்த பாய்லரில், 3,440 டன் மொலாசஸ் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 2.30 மணிக்கு பாய்லரின் அடிப்பகுதி திடீரென வெடித்தது. பாய்லரில் இருந்த மொலாசஸ், ஆலையின் பின்புற பகுதி முழுவதும், குழம்பாக பரவியது. இதில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior