உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

மார்க்​சிஸ்ட் ஆர்ப்​பாட்​டம்

சிதம் ​ப​ரம்,​ நவ.24:​

சிதம்​ப​ரத்தை அடுத்த கண்​ணங்​குடி ஊராட்சி,​ வேளப்​பாடி கிரா​மத்​தில் உள்ள ஆழ்​கு​ழாய் கிணறு வறண்டு போன​தால் புதிய ஆழ்​கு​ழாய் கிணறு அமைத்து குடி​நீர் வழங்​கக்​கோ​ரி​யும்,​ கண்​ணங்​குடி ஊராட்சி மன்​றத் தலை​வர் கே.ராஜ​சே​க​ரன் மீது போடப்​பட்​டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறக்​கோ​ரி​யும் சிதம்​ப​ரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் பேரணி,​ ஆர்ப்​பாட்​டம் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ சிதம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து பேரணி புறப்​பட்டு மேல​வீதி பெரி​யார்​சிலை அருகே முடி​வுற்​றது. பின்​னர் அங்கு ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மார்க்​சிஸ்ட் ​ கட்சி மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் டி.ரவீந்​தி​ரன் தலைமை வகித்​தார். ஒன்​றி​யத் தலை​வர் பி.வாஞ்​சி​நா​தன் முன்​னிலை வகித்​தார்.

மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம்,​ சிதம்​ப​ரம் நக​ரச் செய​லா​ளர் ஆர்.ராமச்​சந்​தி​ரன்,​ ஒன்​றி​யச் செய​லா​ளர் டி.குண​சே​க​ரன்,​ பி.மாசி​லா​மணி உள்​ளிட்​டோர் உரை​யாற்​றி​னர். முன்​ன​தாக கோரிக்​கை​கள் அடங்​கிய மனுவை கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கத்​தி​டம் வழங்​கி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior