உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

என்​எல்சி பள்​ளி​யில் தேசிய மாணவர் படை விழா

நெய்வேலி,​ நவ.24:

மந்​தா​ரக்​குப்​பம் என்​எல்சி மேநி​லைப்​பள்​ளி​யில் தேசிய மாண​வர் படை தின​விழா சனிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​ விழா​வுக்கு நெய்வேலி தன்​னார்​வத் தொண்டு நிறு​வ​னங்​கள் கூட்​ட​மைப்​பின் தலை​வர் ஆர்.பன்​னீர்​செல்​வம் தேசிய மாண​வர் படை​யின் சிறப்​பு​கள் குறித்து விளக்​கி​னார்.​ ​ நெய்வேலி நியூ​லைட் சாரி​ட​புள் அறக்​கட்​டளை நிர்​வாகி சாகா​ய​ராஜ் கலந்​து​கொண் டார். பள்​ளி​யின் என்​சிசி அலு​வ​லர் கே.என்.முரு​கப்​பன் என்​சிசி தின​வி​ழாவை முன்​னிட்டு,​ பெண் கொடு​மைக்கு எதி​ரான உறு​தி​மொ​ழியை வாசிக்க அனை​வ​ரும் உறு​தி​மொழி எடுத்​துக் கொண்​ட​னர்.​ ​ நிகழ்ச்​சிக்கு பள்ளி உடற்​கல்வி இயக்​கு​நர் அசோ​கன் மற்​றும் செஞ்​சி​லு​வைச் சங்க உறுப்​பி​னர் லட்​சு​மி​நா​ரா​ய​ணன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior