உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

நிர்​வா​கி​கள் தேர்வு

நெய்வேலி,​ நவ 24: ​

நெய்வேலி நாயு​டு​கள் மகா​ஜன சங்​கத்​துக்​குப் புதிய நிர்​வா​கி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ நெய்வேலி நாயுடு மகா​ஜன சங்க பொதுக் குழுக் கூட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் சங்​கத்​தின் புதிய தலை​வ​ராக துரை.கம​லக்​கண்​ணன்,​ பொதுச் செய​ல​ராக வி.ஜீவன்​பாபு,​ பொரு​ளா​ள​ராக ராம​கி​ருஷ்​ணன் உள்​ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ துணைத் தலை​வர்​க​ளாக பி.ரவிக்​கு​மார்,​அழ​கர் நட​ரா​ஜன்,​ இணைச் செய​லர்​க​ளாக முத்​து​மணி,​ குரு​மூர்த்தி உள்​ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ கண்​ணன் வர​வேற்​றார். அழ​கர் நட​ரா​ஜன் ஆண்​ட​றிக்கை வாசித்​தார். பல்​வேறு தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior