உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

பொறுப்​பேற்பு

பண் ​ருட்டி,​ நவ. 24:

பண்​ருட்​டி​யின் புதிய போக்​கு​வ​ரத்து போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக ஆர்.பச்​சை​யப்​பன் அண்​மை​யில் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.​ ​ கட​லூர் ஆயு​தப்​படை பிரிவு சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக பணி​யாற்றி,​ தற்​போது போக்​கு​வ​ரத்து போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக பதவி ஏற்​றுக்​கொண்ட அவர் நிரு​பர்​க​ளி​டம் கூறி​யது:​ பண்​ருட்டி நான்கு முனை சந்​திப்​பில் 24 மணி நேர​மும் போக்​கு​வ​ரத்து சரி செய்​யப்​ப​டும்.

பஸ்​கள் குறிப்​பிட்ட நிறுத்​தத்​தில் மட்​டும் தான் பய​ணி​களை ஏற்றி இறக்க வேண்​டும். கார்,​ ஆட்டோ உள்​ளிட்ட வாக​னங்​கள் அவர்​க​ளுக்​கென ஒதுக்​கப்​பட்ட இடத்​தில் நிறுத்த வேண்​டும். பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​ûஸத் தவிர வேறு எந்த வாக​ன​மும் உள்ளே செல்​லக் கூடாது மீறி​னால் தண்​டிக்​கப்​ப​டு​வர் என கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior