உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

புற்​று​நோய் தடுப்பு நிதி திரட்​டிய மாண​வர்​கள்

சிதம் ​ப​ரம்,​ நவ. 24:

சிதம்​ப​ரம் தில்லை மெட்​ரிக் பள்ளி மாணவ,​ மாண​வி​யர்​கள் சக மாண​வர்​க​ளி​டம் நிதி வசூ​லித்து புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உதவ ரூ.16 ஆயி​ரம் தொகையை புற்​று​நோய் தடுப்பு அமைப்​புக்கு வழங்​கி​யுள்​ள​னர்.​ ​ அத்​தொ​கையை புற்​று​நோய் தடுப்பு அமைப்பு உத​வித் திட்ட அலு​வ​லர் சிவ​கா​ம​சுந்​த​ரி​யி​டம் பள்ளி மாண​வர்​கள் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஒப்​ப​டைத்​த​னர்,​ ​ நிகழ்ச்​சிக்கு ஆசி​ரி​யை​கள் கே.கிருஷ்​ண​வேணி,​ எம்.ரேவதி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​ட​வ​ருக்கு நன்​கொடை வசூல் செய்த பள்ளி மாணவ,​ மாண​வி​யர்​களை தாளா​ளர் இரா.செந்​தில்​கு​மார் பாராட்​டி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior