உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

ரூ.1 கோடி செல​வில் மீன​வர்​க​ளுக்கு வீடு​கள் கட்ட அடிக்​கல் நாட்​டு ​விழா

சிதம்​ப​ரம்,​ டிச. 2:​ 

          சிதம்​ப​ரத்தை அருகே சுனா​மி​யால் பாதிக்​கப்​பட்ட கிள்ளை மீன​வர் தெரு​வில் தமிழ்​நாடு குடிசை மாற்று வாரி​யத்​தின் மூலம் மீன​வர்​க​ளுக்கு தலா ரூ.3 லட்​சம் மதிப்​பில் 36 வீடு​கள் கட்ட அடிக்​கல் நாட்டு விழா புதன்​கி​ழமை நடை​பெற்​றது.  கிள்ளை பேரூ​ராட்சி தலை​வர் எஸ்.ரவிச்​சந்​தி​ரன் தலைமை வகித்து அடிக்​கல் நாட்​டி​னார்.   இந்​நி​கழ்ச்​சி​யில் மீன​வர் நல​வா​ரிய உறுப்​பி​னர் சத்​தி​ய​மூர்த்தி,​ பேரு​ராட்சி துணைத் தலை​வர் பரம.தயா​ளன்,​ உறுப்​பி​னர்​கள் சங்​கர்,​ கலா,​ கஸ்​தூரி,​ கிராம முக்​கி​யஸ்​தர்​கள் அரு​ண​கிரி,​ மதி​ய​ழ​கன் பூரா​சாமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior