உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா

டிச 02 , காட்டுமன்னார்கோவில்:
         
                   காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நேற்று தீபத்திருவிழா நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே மேலக்கடம்பூர். இங்கு மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோயில் உள் ளது. ஒவ்வொரு பிரதோஷ காலங்களில் ஐம்பொன் சிலையான ரிஷப தாண்டவமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோயிலில் சனி பகவான் கழுகு வாகனத்தில் உள்ளார். குரு பகவான் மூன்று நிலையில் காணப்படுகிறார். தேர் வடிவில் கோயில் காணப்படுகிறது. இந்த சிறப்புகள் வாய்ந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior