உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

மந்தராக்குப்பத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசார

டிச 02 , நெய்வேலி, : 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நெய்வேலி நியு லைட் சாரிடபல் டிரஸ்ட் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

மந்தராக்குப்பம் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் நிர்வாகியும் மனநல நிபுணருமான டாக்டர் சகாயராஜா தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க உறுப்பினர் லட்சுமி நாராயணன், மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கேசிதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கங்கைகொண்டான் பேரூராட்சி தலைவர் சக்திவேல் வழங்கி துவக்கி வைத்தார். ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மகிமைதாஸ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior