உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

டிசம்​பர் 15 முதல் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சிதம்ப​ரம்,​​ டிச.​ 14:​ 
 
             கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​வின்​படி சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​லக நில அள​வைப் பிரி​வில் பட்டா மாற்​றம் மற்​றும் புல எல்லை அளக்​கக்​கோரி ஏற்​கெ​னவே கொடுக்​கப்​பட்டு நிலு​வை​யில் உள்ள மனுக்​க​ளுக்கு தீர்வு காண டிசம்​பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வடை பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடை​பெற உள்​ளது.​    
 
            சி​தம்​ப​ரம் கஸ்பா குறு​வட்​டத்​தில் அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் நில​அ​ள​வர்​கள் முகா​மிட்டு மனுக்​கள் மீது நட​வ​டிக்கை மேற்​கொள்ள உள்​ள​னர்.​ எனவே மனு அளித்​த​வர்​கள் அந்த கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கங்​க​ளில் தங்​க​ளது கோரிக்கை குறித்த கிரய பத்​தி​ரம் மற்​றும் ஆவ​ணங்​க​ளு​டன் ஆஜ​ராகி தீர்வு பெற்​றுக் கொள்​ள​லாம் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தெரி​வித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior