உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

இடை​நிலை ஆசி​ரி​யர்​க​ளுக்கு ​ நிய​மன ஆணை

கட​லூர்,​​ டிச.​ 14:​ 

          இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் 73 பேருக்கு பணி நிய​மன ஆணை​களை கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை வழங்​கி​னார்.​ ​க​ட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊராட்சி ஒன்​றி​யப் பள்​ளி​க​ளில் காலிப் பணி​யி​டங்​க​ளுக்கு இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் தேர்வு அண்​மை​யில் நடந்​தது.​  இதில் 73 பேர் தேர்ந்து எடுக்​கப்​பட்​ட​னர்.​  இவர்​க​ளில் ஆண்​கள் 16,​ பெண்​கள் 57.​  73 பேரில் 37 பேர் கட​லூர் மாவட்​டத்​தி​னர்.​ 36 பேர் பிற மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​த​வர்​கள்.​  இவர்​க​ளுக்​குப் பணி​நி​ய​மன ஆணை​களை மாவட்ட ஆட்​சி​யர் திங்​கள்​கி​ழமை வழங்​கி​னார்.​மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​​ மாவட்​டத் தொடக்​கக் கல்வி அலு​வ​லர் விஜயா ஆகி​யோர் கலந்​து​கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior