உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

நிய​ம​னம்

கடலூர்,​​ டிச.​ 14: 
 
                 தமிழ்​நாடு மாநில நுகர்​வோர் பாது​காப்பு கவுன்​சில் உறுப்​பி​ன​ராக கட​லூர் மாவட்ட நுகர்​வோர் பாது​காப்​புப் பேரவை பொதுச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் நிய​மிக்​கப்​பட்டு இருக்​கி​றார்.​          
 
                  இ​தற்​கான உத்​த​ரவை மாநில உண​வுத் துறை முதன்​மைச் செய​லர் கே.சண்​மு​கம் அண்​மை​யில் பிறப்​பித்​துள்​ளார்.​     இந்​தக் கவுன்​சில் தலை​வ​ராக உண​வுத் துறை அமைச்​ச​ரும்,​​ உறுப்​பி​னர் செய​ல​ராக உண​வுத் துறை செய​ல​ரும் இடம்​பெற்று உள்​ள​னர்.​      
 
                 த​மிழ்​நாடு மின்​சார வாரி​யத் தலை​வர்,​​ மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யத் தலை​வர்,​​ பி.எஸ்.என்.எல்.​ தலை​மைப் பொது மேலா​ளர்,​​ ஆயுள் காப்​பீட்டு நிறு​வன மண்​டல மேலா​ளர்,​​ வங்​கி​க​ளின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் உள்​ளிட்ட பல்​வேறு துறைத் தலை​வர்​கள்,​​ அலு​வ​லர்​கள்,​​ எம்.பி.க்கள் கே.எஸ்.அழ​கிரி,​​ விஜ​யன்,​​ எம்.எல்.ஏ.க்கள் லதா அதி​ய​மான்,​​ ராஜேந்​தி​ரன்,​​ மற்​றும் பல்​வேறு நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் தலை​வர்​கள் மாநில நுகர்​வோர் கவுன்​சில் உறுப்​பி​னர்​க​ளாக இடம் பெற்​றுள்​ள​னர்.​  உ​றுப்​பி​னர்​க​ளின் பத​விக் காலம் 3 ஆண்​டு​கள் ​ ஆகும்.​ கவுன்​சில் ஆண்​டுக்கு இரு​முறை கூடி நுகர்​வோர் பிரச்​னை​கள் குறித்து விவா​தித்து அர​சுக்கு பரிந்​து​ரை​களை அளிக்​கும்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior