உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

சிதம்​ப​ரம் பஸ் நிலை​யம் திறப்பு

சிதம்ப​ரம்,​​ டிச.​ 14:​  
 
                    2008-09 ஆம் ஆண்டு வெள்ள நிவா​ரண திட்​டத்​தின் கீழ் ரூ.90 லட்​சம் செல​வில் நக​ராட்​சி​யால் புதுப்​பிக்​கப்​பட்ட சிதம்​ப​ரம் பஸ் நிலை​யம் திறக்​கப்​பட்​டது.​ க​ட​லூர்,​​ சென்னை பஸ்​கள் நிற்​கும் பகுதி முழு​வ​தி​லும் சிமெண்ட் சாலை,​​ பஸ் நிற்​கும் தடுப்​புக் கட்​டை​கள்,​​ நடை​பாதை ஆகி​யவை புதி​தாக அமைக்​கப்​பட்​டன.​ இ ​தன் திறப்பு விழா திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ நக​ர​மன்​றத் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் தலைமை வகித்​தார்.​ ஆணை​யா​ளர் பி.ஜான்​சன் முன்​னிலை வகித்​தார்.​ பொறி​யா​ளர் மாரி​யப்​பன் வர​வேற்​றார்.​ பஸ் நிலை​யத்​தில் கீரப்​பா​ளை​யம் ஒன்​றி​யக்​கு​ழுத் தலை​வ​ரும்,​​ திமுக நக​ரச் செய​லா​ள​ரு​மான கே.ஆர்.செந்​தில்​கு​மார் திறந்து வைத்​தார்.​ இந் ​நி​கழ்ச்​சி​யில் திமுக அவைத் தலை​வர் தென்​ன​வன் ஆறு​மு​கம்,​​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி நக​ரச் செய​லா​ளர் ராமச்​சந்​தி​ரன்,​​ நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் த.ஜேம்ஸ்​வி​ஜ​ய​ரா​க​வன்,​​ அப்​பு​சந்​தி​ர​சே​க​ரன்,​​ இரா.வெங்​க​டே​சன்,​​ மணி​கண்​டன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior