உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

 விருத்தாசலம்,  டிச.21: 
 
                 விருத்தாசலத்தில் தேசிய மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைப்பெற்றது.  தமிழக அரசு மின்சிக்கனத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு விழாவை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருத்தாசலத்தில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.  செயற்பொறியாளர் சிவராஜ் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் சுகன்யா, பத்மாவதி, பாலசுப்பிரமணியன் மற்றும் மின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior