உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

கைதி தற்கொலை வழக்குகோட்டாட்சியர் விசாரணை முடிந்தது


சிதம்பரம்:

                             சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கைதி சக்திவேல் என்பவர் காவல் நிலையத்திலிருந்த ஓடி வெள்ளாற்றின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் உத்தரவிட்டார். அதன்படி வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்த மக்களிடம் பல கட்டங்களாக கோட்டாட்சியர் ராமலிங்கம் விசாரணை நடத்தினார். நேற்று இறுதிகட்ட விசாரணை நடத்தினார். இதுதொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior