உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

கடலூர்: 


கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 


                                கருத்தரங்கிற்கு நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார்சாம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரவி வரவேற் றார். கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) மனோகரன், கல்வியாளர் நாகராஜன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன், முருகன் ஆகியோர் பேசினர். என்எஸ்எஸ் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior