உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

அண்ணாமலைநகர்: 

            சிதம்பரத்தில் அக்னி சிறகுகள் இயக்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது. பிரசாரத்தை  சமூக ஆர்வலர் மணிவண்ணன் துவக்கிவைத்து பேசினார். செயலாளர் சுப்பிரமணிய சிவா தலைமையில் இயக்க உறுப்பினர்கள் பொது மக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினர். இயக்க உறுப்பினர் கள் ஜெயசிம்மன், ஜான்பாண்டியன், மணிமாறன், கார்த்திக், சதீஷ், விஜயராஜ், பரணிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் சுகன்ராஜ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior