உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு

விருத்தாசலம் :

               பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்ட கொளஞ்சியப்பர் கல் லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கோகோ, கால்பந்து போட்டிகள் சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக் கழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருவள்ளுவர் பல்கலைக் கழக அணியில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவிகள் விளையாடினர்.கால்பந்து மற்றும் கோகோ போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் அருணா, இளவரசி, தில்லைக்கரசி, கலைமணி ஆகியோருக்கு கல் லூரி முதல்வர் சாந்தி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடற் கல்வி பேராசிரியர் கவாஸ்கர் உடனிருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior