உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

டெம்போ தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ., சங்கத்துடன் இணைப்பு

சிதம்பரம் :

                    சிதம்பரம் மினி டெம்போ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் நலச் சங்க தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத் துடன் இணையும் விழா நடந்தது. டெம்போ சங்க செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சங்க சிறப்பு தலைவர் மூசா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரவிக்குமார், செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக லட்சுமிகாந்தன் மற்றும் நிர்வாகிகளாக தங்கப்பன், ஆறுமுகம், அருள், முத்து, ராஜா, ரமேஷ், பாலகிருஷ்ணன், சேட்டு சூரியமூர்த்தி, கஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பாபு, ராமச்சந்திரன், தர்மலிங்கம், முத்து, பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior