உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 30, 2010

முத்துக்குமரனுக்கு நினைவஞ்சலி

சிதம்பரம்: 

                       இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தீக்குளித்து வீரமரணம் அடைந்த முத்துக்குமரனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில்  அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பூமாகோவில் முன்பு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி மாணவர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.மணிகண்டராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.அமர்நாத், அமைப்பாளர் மார்க்சியஒளி, துணைத் தலைவர்கள் செல்வம், சரவணக்குமார், தயாநிதி, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior