உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

தூக்கில் அடையாளம் தெரியாத ஆண் உடல்

நெய்வேலி : 

          தூக்கில் இறந்து கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமம் ரயில்வே பாதை அருகே உள்ள வேப்ப மரத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தூக்கில் இறந்து கிடந்தார். காவி நிற வேட்டியும், வெள்ளை அரை கை சட்டை அணிந்திருந்த இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior