உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

நள்ளிரவில் தீ விபத்து: ஓட்டல் சேதம்

சிதம்பரம் : 

                         சிதம்பரத்தில் நள்ளிரவில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சிதம்பரம் திருவள்ளூவர் தெருவில் கார்த்திகேயன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலை மூடி விட்டு சென்றார். நள்ளிரவில் திடீரென ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ஓட்டல் முழுவதும் எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior