உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

மனைவியை கொன்ற கணவர் கைது

கடலூர் : 

                    மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியைச் சேர்ந்தவர் ஏழுமலை(45). இவர் குடும்ப பிரச்னையில் நேற்று முன்தினம் தனது மனைவி மல்லிகாகை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து முதுநகர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை நேற்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior