உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

விருத்தாசலத்தில் என்.சி.சி., மாணவர்களுக்கு தகுதி தேர்வு


விருத்தாசலம் : 

                           விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் என்.சி.சி., மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்த என்.சி.சி., மாணவர்களுக்கு "எ' சான்றிதழ் வழங்குவதற் கான தகுதி தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு, ஆயுதம் கையாளுதல், வரைபடம், நடைபயிற்சி உள்ளிட்ட நான்கு வகை தேர்வுகள் நடைபெற்றன. கர்னல் ஐயப்பசாமி தலைமையில் ராணுவ அதிகாரிகள் சுபேதாரெட்டி, அவில்தார்மேஷாக், அண்ணாவி, சாகித் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வுகள் நடந்தன. 40 மாணவர்கள் தேர் வில் கலந்துகொண்டு "எ' சான்றிதழுக்கு தகுதி பெற் றனர். பள்ளி என்.சி.சி., அலுவலர் ராஜ்குமார், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior