உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்: 

          ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்பை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்வையிட்டார்.

             ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீபுத்தூர் பகுதியில் 88ம் ஆண்டு தாட்கோ மூலம் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜேந்திரன், தனி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஸ்ரீபுத்தூர் மற்றும் ஸ்ரீவக்காரமாரி பகுதியில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட காங்., எஸ்.சி, எஸ்.டி., பிரிவு தலைவர் கலியபெருமாள், நகர தி.மு.க., கூடுதல் செய லாளர் கலியபெருமாள், மூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்க ள் பூச் சந்திரன், தமிழ்வாணன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior