உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

நிரந்தர முதல்வர் நியமிக்க கோரி சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கிள்ளை: 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்கக் வலியுறுத்தி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.நேற்று கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்லூரிக்கு  நிரந்தர முதல்வர் மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையான கல்லூரி வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் விடுதிகளுக்கு செல்லும் சாலையை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior