உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

அண்ணாமலைப் பல்கலையில் 20ம் தேதி இன்ஜி., வகுப்புகள் துவக்கம்

சிதம்பரம் : 

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2010-11ம் கல்வி ஆண்டிற்கான இன்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் வரும் 20ந் தேதி துவங்குகிறது. 

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  பி.இ., - எம்.இ., அனைத்து பிரிவுகள், எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (இன்ஜினியரிங் ஐந்து ஆண்டு பட்டப்படிப்பு),  பி.எஸ்சி.,(விவசாயம்), பி.எஸ்சி., (தோட்டக்கலை) வகுப்புகளில் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு வரும் 20ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior