உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் கருணாநிதி



 
               டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
 
                   டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 4000 ரூபாயில் இருந்து 4500 ரூபாயாகவும், விற்பனையாளர்களுக்கு 2800 ரூபாயில் இருந்து 3200 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளர்களுக்கு 2100 ரூபாயில் இருந்து 2400 ரூபாயாகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் டெபாஸிட் தொகைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வட்டி 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊக்கத்தொகையும் 1.5 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior