உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொல்கத்தா ஒரியன் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துடன் பட்டய வாணிப நடைமுறையில் புறதெôழில் மேலாண்மை என்ற படிப்பை வரும் நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது 

                        பல்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஒரியன் கல்வி நிறுவனத் தலைவர் மனிஷ்அகர்வால் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் தெரிவித்தது: வாணிப நடைமுறையில் புறஅண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிற்சாலைகள் வளமான மற்றும் முழுமையான வளர்ச்சி கொண்ட தொழிற்சாலைகளும். இதுபோன்று முதன்மை தொழில் நிறுவனங்கள் தங்களது பிரதி அலுவலகங்களை புறதெôழில் பின்னணியில் இந்தியாவில் வழங்கி வருவதால் அதிக செலவுகள் சேமிக்கப்படுகின்றன. தெôழிற்சாலைகளின் இத்தகைய வேலைவாய்ப்பை பெறும் நேôக்கை கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என எம்.ராமநாதன் தெரிவித்தார். தெôலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், ஒரியன் கல்வி நிறுவன மண்டல மேலாளர் ராஜ்கேôத்தாரி, சென்னை ஹெச்.எம்.ஹெச் கல்வி நிறுவன இயக்குநர் கஜாலி உள்ளிட்டேôர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior