உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

                   அண்ணாமலைப் பல்கலைக் கழக தாவரவியல் துறைத் தலைவர் ஆறுமுகம் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவ,மாணவிகள் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். சிறப்பான காட்சிப் பொருளாக மூன்று கண்டுபிடிப்புகள் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior