உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

பண்ருட்டியில் அக்மார்க் விழிப்புணர்வு முகாம்

பண்ருட்டி:

                  வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை சார்பில் அக்மார்க் விழிப்புணர்வு முகாம் கம்மாபுரம் ஒன்றியம் சிறுவரப்பூர் கிராமத்தில் அண்மையில் (அக்டோபர் 7) நடந்தது. சிறுவரப்பூர் ஊராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை அலுவலர்கள் ஏ. பிரேமலதா, அமுதா ஆகியோர் அக்மார்க் பொருட்களின் தரம் பிரிப்பு பணிகள், அக்மார்க் தரச் சான்று வழங்கும் முறை, உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தின் தீமைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். உதவி வேளாண்மை அலுவலர் அருட்பிரகாசம் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், அறிவழகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior