உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதித்த 10 ஆயிரம் பேருக்கு உணவு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்

                  கடலூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த தொடர்மழையால் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பல ஏரி, குளங்களும் நிரம்பி வழிந்ததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

                 இதனால் தவித்த அந்த பகுதி மக்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். நேற்று குறிஞ்சிப்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் உணவு தயார் செய்யப்பட்டு வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

              இலவச உணவு வினியோகம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவகுமார் மேற்பார்வையில் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior