உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்


              பிளஸ் 2 செய்முறை தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று துவங்குகிறது. பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு முன் நடக்கும், செய்முறை தேர்வு மாநிலம் முழுவதும், இன்று முதல் வரும் 22ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் எத்தனை கட்டங்களாக செய்முறை தேர்வை நடத்தலாம் என்பதை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வர். பிளஸ் 2 செய்முறை தேர்வில், நான்கரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior