உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

கடலூர் உட்பட தமிழகத்தில் 112 நகரங்களில் ஆன்-லைன் ரிமோட் மின் மீட்டர்

        தமிழகத்தில், மத்திய அரசு உத்தரவுப்படி, ஆன்-லைன் ரிமோட் மின் மீட்டர்கள் பொருத்த, 112 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.             மத்திய எரிசக்தித் துறை உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட 112 நகரங்களில், மின் இணைப்புகளுக்கு, ரிமோட் ஆன்-லைன் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. வரும் ஜூன் 30க்குள்,...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வியில் உளவியல் சிகிச்சை படிப்பு

சிதம்பரம் :               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் உளவியல் சிகிச்சை தொடர்பான படிப்பிற்காக சென்னை மெடால் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் துணைவேந்தர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி வாயிலாக...

Read more »

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்முடி கடலூர் மத்திய சிறைக்கு வந்தடைந்தார்

  கடலூர்             நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பொன்முடியை திண்டிவனத்தில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் புதுச்சேரி வழியாக கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடலூர்- ராமாபுரம் செல்லும் சாலையில் உள்ள மத்திய சிறையின் நுழைவு பகுதியில் ஏற்கனவே...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டைனையை ரத்து செய்யக்கோரி சாலை மறியல்

               பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் விருத்தாசலம் சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும்...

Read more »

M.K.Stalin, met former Transport Minister K.N. Nehru in the Cuddalore Central Prison

DMK treasurer M.K.Stalin coming out of central prison after meeting K.N.Nehru, former Minister in Cuddalore on Monday.              Former Deputy Chief Minister M.K. Stalin has alleged that Chief Minister Jayalalithaa is enacting a drama by claiming that she does not have the...

Read more »

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

Lymphatic filariasis on its last legs in Tamilnadu

          Lymphatic filariasis, or elephantiasis, is well on its way towards being eliminated in Tamil Nadu.           “With the micro filarial rate dropping every year, it has reached a new low - 0.07 per cent - in 2011. The MF rate is the number of cases that test...

Read more »

Coal Ministry to play fair in NTPC-NLC tussle for coal blocks

         NLC’s request would be considered along with other companies at the time of bidding for blocks.   In the tussle for coal blocks between power generator NTPC Ltd and Lignite miner Neyveli Lignite Corporation (NLC), the coal ministry has decided to play fair. It will entertain its public...

Read more »

Industrial saftey begins at home: NLC Chairman

        The Neyveli Lignite Corporation (NLC) has a remarkable safety record and an excellent supervisor - worker ratio of 1:6, the highest in the country, said its chairman and managing director A R Ansari. He was speaking at function organised here recently to celebrate ‘Safety Week’.          Stating that industrial safety began at home, Ansari said...

Read more »

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

கடலூரில் ராட்சத குழாயில் உடைப்பு: குடிநீர் வினியோகம் பாதிப்பு

 கடலூர்:              கடலூரில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.   கடலூர் கூத்தப்பாக்கம் கான்வென்ட் பள்ளி அருகே சாலையை அகலப்படுத்த நேற்று இரவு பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெற்றது....

Read more »

சனி, ஆகஸ்ட் 27, 2011

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு தூக்கு தண்டனை

                  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ல் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.                   1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி...

Read more »

தமிழக பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை

                 பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தக சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.   சட்டப்பேரவையில்...

Read more »

Former Transport Minister K.N. Nehru has been reached Cuddalor Prision

          “I have not done anything wrong and we will face the case legally,” said former Transport Minister K.N. Nehru after his arrest here.          Speaking to reporters before being taken to Cuddalore, Mr. Nehru implied that the case was politically...

Read more »

வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழா

வடலூர்:               வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழாவின் நிறைவு விழாவும், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர். 41-ம் ஆண்டு நினைவு தினமும், ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழாவும் வடலூர் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில், அகவல் பாராயணத்துடன் தொடங்கி நடைபெற்றது.               ...

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

கடலூர் கடற்கரையில் அதிகரித்து வரும் விஷத் தன்மை கொண்ட ஜெல் மீன்கள்

கடலூர்:               கடலூர் கடற்கரை மற்றும் உப்பனாற்றுப் பகுதிகளில், நெருப்புச் சொரி என்று மீனவர்களால் அழைக்கப்படும், ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.                   ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்போர் மீது கடும் நடவடிக்கை

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார்.  மங்களூர் ஒன்றியம் மா.புடையூர் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.  கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் பேசியது:              ...

Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து வசதிகள் நிறைவேற்றப்படும் : திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன்

கடலூர்:             கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன்  உறுதியளித்தார்.                  மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை ரயில் பாதைகளையும், ரயில் நிலையங்களையும் புதன்கிழமை ஆய்வு செய்ய...

Read more »

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இந்த ஆண்டு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பெறுவோர் விபரம்

                 முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இலவச அரிசி, தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு உதவித் தொகை அதிகரிப்பு உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது.               அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இலவச...

Read more »

சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்புகள்: அமைச்சர் எம்.சி. சம்பத் தாக்கல்

      சட்டசபையில் நேற்று  சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் எம்.சி. சம்பத் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பது:-                  இன்றைய உலகில் மாணவ சமுதாயத்தினருக்கு லேப்-டாப் இன்றியமையா கல்வி சாதனமாக உள்ளது. மாணவ-மாணவிகளக்கு இலவச லேப்-டாப் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அரசு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.அரசின் 100வது நாள் விழா

  கடலூர்:                தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்ததை அ.தி.மு.க.வினர்  கடலூரில்  எழுச்சியுடன் கொண்டாடினார்கள்.              ...

Read more »

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ்

             10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் (26.08.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து  முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது,          10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்...

Read more »

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

தமிழகத்தில் 82 லட்சம் வீடுகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள்: சிதம்பரத்தில் சோதனை முயற்சி

             மின் சேமிப்பு திட்டப்படி, தமிழகத்திலுள்ள 82 லட்சம் வீடுகளில், குண்டு பல்புகளை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.              முதற்கட்டமாக, ஐந்து நகராட்சிகளில் அமலுக்கு வந்துள்ளது. மின் சேமிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலும்,...

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியலில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பம்

               அண்ணாமலை பல்கலைக்கழகம், ஜோதிடவியலில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககம், ஜோதிடவியலில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளை வழங்குகிறது. நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளில் சேர விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை, பரங்கிமலை, ஏ.ஜே.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்...

Read more »

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

சிதம்பரம் :               சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.                சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடியில் உள்ள ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது....

Read more »

முன்னாள் தி.மு.க.அமைச்சர் கே.என்.நேரு கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம்

                         அன்பில் பெரியசாமி                             கடந்த திமுக ஆட்சியில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior