உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். சிறப்புக் கல்வி படிப்பிற்கு விண்ணப்பம்

             தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

              பொதுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் கல்வியில் ஆர்வமுள்ள பட்டதாரிகள், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளியின் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.  இந்தப் படிப்பில் 500 மாணவர்கள், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுவர். 

              அக்டோபர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.  இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கல்வி மையங்களில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

 இணையத்தள முகவரி 







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior