உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 30, 2011

16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

             "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.               மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி

சிதம்பரம்:              கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.               கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர்...

Read more »

கடலூர் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்பு

  கடலூர்:        கடலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரி வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 305 பயனாளிகளுக்கு...

Read more »

சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல்

    சிதம்பரம்:           சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மாசு கலந்த அசுத்தமான குடிநீர் வினியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தபட்ட துறையினரிடம்...

Read more »

எய்ட்ஸ் நோய் பற்றிய விளக்கங்கள்

    நாளை 01.12.2011..உலக எய்ட்ஸ் தினம் எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :         எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க...

Read more »

சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

சிதம்பரம்:            சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தை அடுத்த போட்டோடை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 52). மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவரும் திங்கட்கிழமை  காலை கடலில் படகில் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.              நடுக்கடலில்...

Read more »

செவ்வாய், நவம்பர் 29, 2011

கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற கோரிக்கை

            கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.             பழமையான நகரமான கடலூர், 15 ஆண்டுகளுக்கு முன் தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம்...

Read more »

திங்கள், நவம்பர் 28, 2011

கடலூர் மாவட்டத்தில் கனமழை : பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு

கடலூர்:                   தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டியது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பின.   அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வினாடிக்கு...

Read more »

திட்டக்குடியில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

 திட்டக்குடி:               திட்டக்குடியை அடுத்துள்ள வாகையூர் கிராமத்தில் மேலவீதியில் சுமார் 60 வீடுகள் உள்ளன. மின்வாரியம் தெரு மிளக்கு வசதிகளை செய்துள்ளது. அனைத்து வீடுகளும் மின் இணைப்பு வசதி பெற்றுள்ளன. இந்த தெருவை தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்....

Read more »

Heavy Rain hits power generation at NeyveliHe

CUDDALORE:           Power generation at the Neyveli Lignite Corporation (NLC) was affected due to intermittent rain for the past three days leading to inundation of floodwaters in the mines. The generation of power dropped to around 1,300 MW in the past three days from the recent average generation of around 2,000 MW. The installed capacity of the NLC is 2,470 MW.            ...

Read more »

TN to set up 50 grain storage godowns to help small farmers including Cuddalore District

          In a move that will help small farmers store their produce when the market price is low, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Sunday ordered to set up 50 grain storage godowns at a cost of Rs 82 crore.     “In order to better protect the produce of small farmers, aid their financial growth, help them sell their produce at a reasonable market price...

Read more »

விருத்தாசலத்தில் கனமழை - வெள்ளப்பெருக்கு புகைப்படங்கள்

கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கனமழை பெய்து வருகிறது. ...

Read more »

சனி, நவம்பர் 26, 2011

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்: மாணவர் கைது

சிதம்பரம்:                   சிதம்பரத்தில் பணம்-கொடுக்கல் வாங்கல் தகராறில் மாணவரை கடத்தி சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 மாணவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தை  சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 22). இவர் சிதம்பரம் முத்தையா நகரில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்...

Read more »

வீராணம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

கடலூர்:       நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, வீராணம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.           கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 5000 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் 2500 கனஅடியும், வெள்ளாற்றில் 2500 கனஅடி நீரும் விடுவிக்கப்படுகிறது. இத்துடன், மணவாய்க்காலில் வரும்...

Read more »

வெள்ளி, நவம்பர் 25, 2011

Heavy rains in Cuddalore District

         Heavy rains lashed Puducherry and nearby coastal areas In Cuddalore on Thursday. According to Met department, the rains caused by easterly “waves” were expected to continue till the weekend. The formation of a trough of low pressure near Kanyakumari was expected to add to the intensity of the rains in the next 48 hours.          ...

Read more »

Tipplers bridge across interstate river closed

CUDDALORE:          A wooden bridge across the Pennai river constructed by Puducherry wine shop owners to allow tipplers to reach their shops has landed them in trouble as PWD officials issued a notice, on Wednesday, for them to dismantle it within two days.The river separates a Tamil Nadu village, Velisemmandalam, and a Puducherry village, Aaraichikuppam.          ...

Read more »

வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை

Last Updated : ஆர்ப்பரிக்கும் அலைகளை பொருட்படுத்தாமல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கும் வடமாநில சுற்றுலாப் பயணிகள். (வலது படம்) கடல் சீற்றம் காரணமாககடலூர்:            வங்கக் கடலில் அலைகளின் சீற்றம்...

Read more »

கடலூரில் 28 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

கடலூர் :             கடலூரில் 28 கோடி ரூபாய்மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர்  ஆய்வு செய்தார்.                கடலூர் மாவட்டத் தலைநகரான அரசு அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் தனியார்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7.77 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கடலூர் :              கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:               கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டிற்கான நிதிக்குழுவின் இரண்டாம் தவணையாக 7 கோடியே 77...

Read more »

பா.ம.க. தொழிற்சங்க தலைவர் ஞானசேகரன் பா.ம.க.வில் இருந்து விலகி புதியக் கட்சித் தொடங்குகிறார்

              பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பா.ம.க. தொழிற்சங்க தலைவராக இருந்த ஞானசேகரனும் கட்சியில் இருந்து விலகி விட்டார்.   அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென்...

Read more »

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நாள்: 260மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

  கடலூர் மாவட்ட  ஆட்சியர் அமுதவல்லி கடலூர்:                 கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.   இதில் கலெக்டர் அமுதவல்லி பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை...

Read more »

கடலூர் மத்திய சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை

  கடலூர்:              நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு உள்பட 2 வழக்குகளிலும்...

Read more »

புதன், நவம்பர் 23, 2011

A bridge for tipplers that connects Cuddalore to Puducherry

Where there’s a will there’s a way — actually, a bridge.         Although the Pennaiyar river, flowing across the territorial limits of Puducherry and the neighbouring district of Cuddalore in Tamil Nadu, is in spate, curtailing the movement of people living in the outlying villages, tipplers who cross...

Read more »

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் லட்சத்தீவில் 4 வகையான வண்ண இறால்கள் கண்டுபிடித்தனர்

பரங்கிப்பேட்டை :               லட்சத்தீவில், நான்கு வகையான வண்ண இறால்களை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.                கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், மத்திய புவி அறிவியல்...

Read more »

கார்த்திகை தீப திருநாளையொட்டி விருத்தாசலத்தில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

விருத்தாசலம் :            விருத்தாசலத்தில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது.                தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் கொண்டாடும் வண்ணமயமான விழா கார்த்திகை தீப திருநாள் விழா. ஒளி வழிபாடாக நடைபெறும் இந்த விழாவன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில்...

Read more »

செவ்வாய், நவம்பர் 22, 2011

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் 44-வது தேசிய நூலக வாரவிழா

கடலூர்:          கடலூர் மாவட்ட அரசு நூலகங்களின் வாசகர்கள் எண்ணிக்கையை, 30 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.  44-வது தேசிய நூலக வாரவிழா, கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் நூல்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்  பேசியது:                 ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior