உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 31, 2012

தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

கடலூர்:            புயலில் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.              புயலினால் கடலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, பருத்தி, எண்ணெய் பனை உள்ளிட்ட...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு

  கடலூர்: கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கை:     கடலூர் மாவட்டத்தில் தானே புயல் காரணமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.           ...

Read more »

Thane Cyclone unleashed fury on ageing Garden House in Cuddalore District

 RAVAGED: The heritage building where British General Robert Clive lived and which serves as the camp office of the Cuddalore Collector, was partially damaged in the cyclone.              A team from the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) has been...

Read more »

Rs.1,000-crore Housing project for cyclone-hit districts

      A Rs.1,000-crore project of building one lakh concrete houses in cyclone-hit districts such as Cuddalore and Villupuram was the highlight of Governor K. Rosaiah's address to the Assembly on Monday.      Mr. Rosaiah, who delivered his first address as Governor since assumption of office in August, said the State would take up the construction immediately to replace the damaged...

Read more »

Post 'Thane Cyclone', bird population dwindles in Cuddalore district

          Birds have lost their shelters in post 'Thane' in Cuddalore.               Post-cyclone ‘Thane', the bird population in Cuddalore district has significantly come down, both due to untimely deaths and shifting of...

Read more »

Speeding up the sanitary projects in Cuddalore District

        The much-touted scheme of building and maintaining integrated sanitary complexes in each village panchayat failed to take off as villagers preferred open spaces. The scheme launched way back in 1991 by the AIADMK government has now been revived in Trichy district with a fund allocation of Rs 1.7 crore.         About 400 of the total 404 complexes...

Read more »

ஞாயிறு, ஜனவரி 29, 2012

வடலூர் ஓ.பி.ஆர்.நர்சு கல்லூரி மாணவிகள் கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் மனு

 கடலூர்:               வடலூர் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் ஓ.பி.ஆர். நர்சு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கடந்த  வெள்ளிகிழமை  கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:             ...

Read more »

வெள்ளி, ஜனவரி 27, 2012

டான்செட் 2012 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

       அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் டான்செட்-2012 தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.            தமிழகத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரணம் வழங்கியதில் குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள்

பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடலூர்:          கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயல் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தள்ளிவைப்பு

Last Updated :             "தானே' புயல் பாதிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை 6 நாள்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.          ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மாசுகளால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகம்

கடலூர்:                     தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது.             கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்:          கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம், பள்ளி, நிறுவனங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.           கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி உத்திராபதி தேசிய கொடியை ஏற்றினார். நீதிபதிகள் முருகன், சண்முகநாதன், செல்வநாதன், நர்சீர்பானு, மாஜிஸ்திரேட் சுகந்தி பங்கேற்றனர்.           ...

Read more »

கடலூரில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்:            கடலூரில் 63-வது குடியரசு தினத்தையொட்டி நேற்று அண்ணா விளையாட்டரங்கில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசியகொடியை ஏற்றி வைத்து 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.            கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 63வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கலெக்டர்...

Read more »

வியாழன், ஜனவரி 26, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டதெருவிளக்குகள் ரூ.14 கோடியில் சீரமைப்பு

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, புயல் நிவாரணக் கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்          .புயல் பாதித்த இடங்களில் மின் விநியோகம் சீரமைப்பு...

Read more »

தமிழ்நாட்டில் மக்காச்சோளம் விலை உயர வாய்ப்பு

கடலூர்:           ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தமிழகத்தில் மக்காச் சோளம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வேளாண்துறை அறிவித்து உள்ளது.            2010-11-ம்...

Read more »

புதன், ஜனவரி 25, 2012

கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி

கடலூர் :            கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் 137 பேர் பங்கேற்றனர்.             தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கடலூர்...

Read more »

கடலூரில் தானே புயலில் பாதித்த மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

கடலூர் :         கடலூர், ஆல்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர், திடீர்குப்பத்தில் தானே  புயலில் பாதித்த பள்ளி மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.              நடராஜன் தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் குமார், பழனி, கருணாகரன், இளங்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களான...

Read more »

Railway department has decided to stoppage of several trains at Tiruppadirippuliyur Railway station

       Conceding to the request of Parliamentary standing committee chairman on railways T.R. Baalu, the Union railway ministry on Tuesday announced the stoppage of several trains departing from Chennai.        According to a statement from Mr Baalu, railway department has decided to stop the  Chennai Egmore-Tiruchendur Express (train No. 16735/16736) at Tiruppadirippuliyur,  Egmore-Rameshwaram...

Read more »

Parangipettai judicial magistrate extended till January 28

          The Cuddalore principal district sessions court Monday extended till January 28 its interim stay on the non-bailable warrant issued by the Parangipettai judicial magistrate court against chief minister J. Jayalalithaa.           Judge K. Uthirapathy posted the next hearing to January 28 when the court is expected to pronounce...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior