உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 29, 2012

இணையத்தளத்தில் குடும்ப அட்டை புதுப்பிக்கலாம்

        தமிழகத்தில் குடும்ப அlட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில்,            தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப...

Read more »

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா

விருத்தாசலம் :      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கணிதத் துறை பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கணித மன்ற செயலர் முத்துலட்சுமி வரவேற்றார். சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் கணித மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்....

Read more »

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் லந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்:        சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  அன்புமணி ராமதாஸ் பேசியது:-           மாணவர்கள் எதை நினைத்தாலும் சாதிக்கலாம். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 17-வது முறையாக உண்டியல் திறப்பு

சிதம்பரம்:        சிதம்பரம் நடராஜர் கோவிலில்  17-வது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகியது.            புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு கையகப்படுத்தியது.அதையடுத்து கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் 9 உண்டியல்கள்...

Read more »

திங்கள், பிப்ரவரி 27, 2012

உலக அளவில் 19 ஆயிரத்து 700 கோடி டன் நிலக்கரி வளத்துடன் இந்தியா 4ம் இடம்

  நெய்வேலி :         ""இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது'' என என்.எல்.சி., சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் பேசினார்.          கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இந்தியப் பொறியாளர் கழகம் சார்பில் சுரங்கத் துறையில்...

Read more »

சிதம்பரம் அருகே இரண்டு முதலைகள் பிடிபட்டன

  சிதம்பரம் :       சிதம்பரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்த இரண்டு முதலைகள் பிடிபட்டன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 500 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட முதலை, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக புகுந்தது.       நேற்று அதிகாலை, பாலகுரு...

Read more »

அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்ருட்டி :      பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு மற்றும் பட்டய சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.     கல்லூரி செயலர் ரெஜினாள் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். பழைய மாணவர்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுச்சேரி ரானே மெட்ராஸ் கம்பெனியின் உதவி மேலாளர் ஜூடு ஆனந்தராஜ், பொதுப் பணித்...

Read more »

Four accused in petrol bunk robbery case nabbed near Kadampuliyur

   The police on Sunday nabbed four persons accused in a petrol bunk robbery case near Kadampuliyur and seized from them a genuine German-make pistol and a sharp-edged weapon, along with nine live ammunitions.         Revealing this to presspersons here on Sunday, C. Sylendra Babu, Inspector General of Police (North Zone), said that the pistol with all taxes would cost about Rs...

Read more »

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து மணந்த கடலூர் இளைஞர்

  கடலூர் :           கடலூரைச் சேர்ந்த வாலிபர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து, இந்து முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.         கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் - அஞ்சுகமணி தம்பதியின் இளைய...

Read more »

Disabled man re-united with kin in Cuddalore

      In an emotional meeting, a 35-year-old mentally challenged man from Kashmir who was found wandering in Cuddalore two years ago was reunited with his family, thanks to the efforts of collector Rajendra Ratnoo and Oasis, a non-governmental organisation..       Farooq Ahamed, dressed in a full-sleeved blue shirt and grey trousers, could not control his tears when he met...

Read more »

Minister Jayanthi Natarajan promises help for cyclone Thane hit areas

   Over 15 lakh casuarina seedlings would be distributed among farmers of Villupuram and Cuddalore to grow back the tree cover destroyed in Cyclone Thane, Union minister for environment and forests Jayanthi Natarajan said at the 'Tree Growers Mela' organized by Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) here on Friday. Natarajan said the ministry and various governmental organizations would help famers...

Read more »

Cuddalore petrochemicals hub for Cabinet approval in 2 weeks

        The Ministry of Chemicals and Fertilisers will present a proposal for setting up a Petroleum, Chemicals and Petrochemicals Investment Region near Cuddalore in two weeks.       Interacting with journalists on the sidelines of a conference on construction chemicals organised here by the Federation of Indian Chambers of Commerce and Industry, Mr Jose Cyriac,...

Read more »

Fear of poor 10th and 12th board Exams results in Cuddalore

0 inShare Share on Tumblr CUDDALORE:      As Class X and XII board examinations near, students and teachers in the district are worried about poor results as students have been unable to prepare for it.         According to teachers here, studies were disrupted at an...

Read more »

விருத்தாசலம் அருகே ஆசிரியர் சேமநலநிதி கையாடல்

 விருத்தாசலம்:        விருத்தாசலம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பளபட்டியல் மற்றும் சேமநல நிதி பிரிவில்...

Read more »

சனி, பிப்ரவரி 25, 2012

ன்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நெய்வேலி:       மும்பையில் நடந்த உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பின் மாநாட்டில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அண்மையில் வழங்கப்பட்டது. இது குறித்து என்.எல்.சி. செய்தித் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:         சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் மனிதவளத்துறை நிபுணர்களை ஒருங்கிணைத்து பல்வேறு ஆக்கபூர்வ பணிகளை மேற்கொண்டு...

Read more »

சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி

சிதம்பரம்:       சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் 10 நாட்கள் புத்தக கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார்.         இன்ஜினியரிங் கல்லூரி கலையரங்கில் நேற்று துவங்கிய கண்காட்சி மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். அரிமா மாவட்ட துணை ஆளுனர் சுவேதகுமார், இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன், பி.ஆர்.ஓ.,...

Read more »

தானே புயலின் அறுவடை குறும்படம் வெளியீடு

கடலூர்:          இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "தானே புயலின் அறுவடை' குறும்படம் கடலூரில் இன்று திரையிடப்படுகிறது.           "தானே" புயல் பாதிப்புகளையும், அதன் துயரத்தையும் உலகில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் "தானே புயலின் அறுவடை' என்ற குறும்படத்தை (ஆவணப்படம்) இயக்குனர் தங்கர் பச்சான் தயாரித்து இயக்கியுள்ளார். அதன் வெளியீட்டு...

Read more »

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வரை மாற்ற கோரிக்கை

கடலூர்:        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் என்று, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.  கல்லூரி ஆசிரியர்கள் சங்க மண்டலச் செயலாளர் குமார், செவ்வாய்க்கிழமை கடலூரில் கூறியது:          கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, 1961-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, நாவலர் நெடுஞ்செழியனால்...

Read more »

வியாழன், பிப்ரவரி 23, 2012

குள்ளஞ்சாவடி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

குறிஞ்சிப்பாடி:           குள்ளஞ்சாவடி அருகே ஒரே நாள் இரவில் நகைக் கடை மற்றும் இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.          குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45. இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார்....

Read more »

புதன், பிப்ரவரி 22, 2012

விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினர் மோதல்: கட்சி அலுவலகம் சூறை

 விருத்தாசலம்:       விருத்தாசலம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் சங்கர். சமீபத்தில் நகர செயலாளர் பதவியில் இருந்து சங்கர் மாற்றப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய நகர செயலாளராக சரவணன், தலைவராக கார்த்திக், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் கடந்த 18-ந் தேதி...

Read more »

தமிழக அரசில் அரசியலில் மாற்றம்: வைகோ

சிதம்பரம்:  சிதம்பரம் பி.முட்லூரில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது:-               ம.தி.மு.க.வுக்கு தற்போது ஒளிமயமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டு முந்திரி, பலா, வாழை, தென்னை மற்றும் நெற் பயிர்கள் அதிகமான பாதிப்பை...

Read more »

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

கொள்ளுக்காரன் குட்டை துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை

பண்ருட்டி:            பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் துப்பாக்கி முனையில் ரூ.55 ஆயிரம், ஞாயிற்றுக்கிழமை கொள்ளை அடிக்கப்பட்டது.           கொள்ளையனைப் பிடிக்க முயன்ற லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் குண்டு காயம் அடைந்தார். தப்பியோடிய இரு கொள்ளையர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தை சேர்ந்த லதாவுக்குச் சொந்தமான பெட்ரோல்...

Read more »

அழகப்பா பல்கலைகழக 2011 டிசம்பர் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

    அழகப்பா பல்கலைகழக  தொலை முறைக்கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.     2011 டிசம்பரில் நடந்த எம்.பி.ஏ., (ஐந்து வருடம்), எம்.ஏ., (மக்கள் தொடர்பு மற்றும் இதழியல்), பி.காம்., மற்றும் பி.காம்., (நேரடி இரண்டாமாண்டு), பி.காம்.,(சி.ஏ-நேரடி இரண்டாமாண்டு), பி.பி.ஏ., மற்றும் பி.பி.ஏ.,(நேரடி இரண்டாமாண்டு, வங்கியியல், வங்கியியல்-நேரடி இரண்டாமாண்டு), பி.பி.எம்., தொழில் மேலாண்மையியலில்...

Read more »

புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதியின்றி மாணவிகள் அவதி

புவனகிரி :              புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.       புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 700 மாணவிகள் படித்து வருகின்றனர்....

Read more »

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :        புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.         "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை,...

Read more »

திங்கள், பிப்ரவரி 20, 2012

கடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழியும் மாணவ சமுதாயம்

கடலூர் :          எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் மொபைல் போன் கலாசாரத்தா சீரழிந்து வருவதை தடுத்திட பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.          நாட்டின் முன்னேற்றம் என்பது இளைஞர்களை சார்ந்தே உள்ளது. இதனை கருத்தி கொண்டு இளைஞர்களை நவழிப்படுத்தும் நோக்கி...

Read more »

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

விருத்தாசலம் எருமனூர் கிராமத்தில் திடீர் சாலை மறியல்

  விருத்தாசலம்:         விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடு-மாடுகளுக்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நில மற்ற ஏழைகளை புறக்கணித்து விட்டு வசதி படைத்தவர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டதாக...

Read more »

சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.  மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:           கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.  மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:           கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior