உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

கிரா​மச் சாலை​களை சீர​மைக்க கோரிக்கை

​ சிதம்​ப​ரம்,​ நவ. 30:​ 
 
 
சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் சமீ​பத்​தில் பெய்த கன​ம​ழை​யால் பாதிக்​கப்​பட்ட அனைத்து கிரா​மச் சாலை​க​ளை​யும் சீர​மைக்க வேண்​டும் என மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றம் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது.
 
மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.    தலை​வர் வழக்​க​றி​ஞர் ம.வே.வேல்​ராம​லிங்​கம் தலைமை வகித்​தார். சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் மழை​யால் சேத​ம​டைந்​துள்ள வாய்க்​கால்,​ கரை​கள் மற்​றும் மத​கு​களை சீர​மைக்க பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​களை கேட்​டுக்​கொள்​வது,​ சிதம்​ப​ரத்தி​லி​ருந்து மஞ்​சக்​கொல்லை வழி​யாக வட​லூர் வரை இயங்​கிக் கொண்​டி​ருந்த பஸ் ​(தடம் எண்:​ 29) நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அந்த பஸ்ûஸ அதே தடத்​தில் மீண்​டும் இயக்​கக் கோரு​வது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior