உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணதொகை: எஸ்.பி வழங்கினார்

டிச,  01 கடலூர்,: 
குற்ற வழக்குகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட நிவாரண நிதியை எஸ்.பி வழங்கினார்
.
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மன்றங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கொலை, கொள்ளை தாக்குதல் போன்ற சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எந்த வித நிவாரணமும் கிடையாது. இதை கருணையோடு பரிசீலித்த அரசு குற்றவழக்குகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு எஸ்.பி அஷ்வின்கோட் னீஸ் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior